About the Book
மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மூலத்தை உணரச் செய்து, தீர்வை
வழங்கும் ஒரு நூல்.
மனிதர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொள்ளும் துன்பங்கள் குறித்து
பேசும் இந்த புத்தகம், துன்பத்தை விடுத்து பேரானந்தத்தை அடைவதற்கான
வழிகளைக் காட்டுகிறது.