ஈஷா யோகா என்பது மதமோ, தத்துவமோ, சமயக்கோட்பாடோ அல்ல. இது நல்வாழ்விற்கான தொழில்நுட்பம். நீங்கள் எதையும் நம்பவும் வேண்டாம், நம்பாதிருக்கவும் வேண்டாம். இதனை பயன்படுத்த கற்றுக்கொண்டால் போதும். தொழில்நுட்பம் என்பது நீங்கள் யாராக இருந்தாலும் பலனளிக்கும் - சத்குரு
ஈஷா யோகா என்பது மதமோ, தத்துவமோ, சமயக்கோட்பாடோ அல்ல. இது நல்வாழ்விற்கான தொழில்நுட்பம். நீங்கள் எதையும் நம்பவும் வேண்டாம், நம்பாதிருக்கவும் வேண்டாம். இதனை பயன்படுத்த கற்றுக்கொண்டால் போதும். தொழில்நுட்பம் என்பது நீங்கள் யாராக இருந்தாலும் பலனளிக்கும் - சத்குரு
ஈஷா யோகா என்பது யோக விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்ட நல்வாழ்விற்கான தொழில்நுட்பமாகும். தனிமனித வளர்ச்சிக்கான ஒரு விரிவான வகுப்பாக இது வழங்கப்படுகிறது. இதன் மூலம், உங்கள் வாழ்க்கை, பணிச்சூழல் மற்றும் நீங்கள் வாழும் இவ்வுலகில், நீங்கள் அணுகும் முறை மற்றும் உணரும் முறையில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
இந்த வகுப்பில் நேரடியாக வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா, சத்குரு இந்த நவீன உலகிற்காக வடிவமைத்து வழங்கியுள்ள, ஒரு தொன்மையான, உள்நிலை பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சி. இந்த பயிற்சி, இன்று லட்சக்கணக்கான மக்களால் ஈடுபாட்டுடன் பயிற்சி செய்யப்படுகிறது. அவர்கள் உணர்ச்சியில் கூடுதல் சமநிலை, கவனம் செலுத்துதல், ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பட்ட ஆரோக்கியம் ஆகியவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
வாழ்வை நலமாக வாழ்வதற்கு யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவான தொழில்நுட்பம்தான் ஈஷா யோகா.
சத்குரு வழிநடத்தும் இவ்வகுப்பில் சில சக்திவாய்ந்த கருவிகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை மற்றும் இவ்வுலகை நீங்கள் எதிர்நோக்கும் விதத்திலும் உணரும் விதத்திலும், இக்கருவிகள் மூலம் மிக அடிப்படையான நிலையில் மாற்றம் கொண்டு வரமுடியும் .
இந்த வகுப்பில் நேரடியாக வழங்கப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா, சத்குரு இந்த நவீன உலகிற்காக வடிவமைத்து வழங்கியுள்ள, ஒரு தொன்மையான, உள்நிலை பரிமாற்றத்திற்கான சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சி. இந்த பயிற்சி, இன்று லட்சக்கணக்கான மக்களால் ஈடுபாட்டுடன் பயிற்சி செய்யப்படுகிறது. அவர்கள் உணர்ச்சியில் கூடுதல் சமநிலை, கவனம் செலுத்துதல், ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பட்ட ஆரோக்கியம் ஆகியவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
இந்த வகுப்பு முழுமையானதாக இருக்கிறது. மிக எளிமையாக அருமையாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான், ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம் போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த வகுப்பிற்கு பின் 30 வருடங்கள் இளமையானதைப்போல உணர்கிறேன். நாட்டின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதர்கள், என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.
சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த ஈஷா யோகா வகுப்பு என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. இந்த வகுப்பு எனக்கு முடிவற்றதொரு பயணத்தை நோக்கிய மாபெரும் படியாக அமைந்தது.
இன்றைய உலகில் அமைதியை நிலைநாட்டும் மனிதரா சத்குரு? ஆம், ஆனால் அது மேலோட்டமான ஒரு வாக்கியம் மட்டும்தான். உண்மையில், வாக்கியங்கள் தாண்டி, அன்பு தாண்டி, வார்த்தைகள் தாண்டி, ஏன் ஏக்கத்தையும் தாண்டி, காலத்திற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றிற்கான நுழைவாயிலாய் சத்குரு இருக்கிறார்.
தெரியவேண்டிய அனைத்துமே உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை இவ்வகுப்பு அழுந்தச் சொல்கிறது. என்னுடைய 25 கால தொழில் வாழ்க்கையில் இத்தனை அழகானதொரு வகுப்பில் நான் பங்கேற்றதில்லை. இவ்வகுப்பு தனிமனித வளர்ச்சி, தலைமை பொறுப்புணர்வு மேம்பாடு ஆகியவற்றை இன்னும் ஆழமாக உணர வழிசெய்கிறது.
மன அழுத்தம் ஒரு பாதிப்பாக இல்லாமல் அன்றாட வாழ்வை நிதானமாக, தெளிவாக அணுகும் திறனை சத்குரு வழங்கும் கண்ணோட்டமும் பயிற்சிகளும் வழங்குகிறது. என் வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அமைதியாக, நிதானமாக அதை எதிர்கொள்ளும் என் பக்குவம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
நீங்கள் மட்டும் தயாராக இருந்தால், அனைத்திற்கும் உயரிய இந்த பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் உள்-புத்திசாலித்தனத்தை தட்டி எழுப்பும் ஒரு கருவியாக இந்த ஈஷா யோகா செயல்படும்.
நான் எதைத் தொலைத்தேனோ அதை மீண்டும் பெற்றுவிட்டேன். இப்போது அனைத்தும் புரிகிறது. எத்தனை வெற்றிகள், விருதுகள், பணம், உறவுகள் கிடைத்தாலும் அவை எதுவும் கொடுக்க முடியாத மிக ஆழமான அனுபவத்தை இது எனக்குக் கொடுத்திருக்கிறது. இவ்வுலகில் சத்குரு வாழும் அதே நேரத்தில் நானும் வாழ்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்
நான் ஆறு மாதங்களுக்கு முன்பு ஷாம்பவி மஹாமுத்ரா (ஈஷா யோகா) பயிற்சியை மேற்கொண்டேன், தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆரோக்கியம், மகிழ்ச்சி, உடல் மற்றும் மன நலனை தேடுகின்ற அனைவருக்கும் இது ஒரு அற்புதமான கருவியாகும். ஆன்மீக தேடல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டும், மேலும் நீங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெறுவீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
இந்த வகுப்பு முழுமையானதாக இருக்கிறது. மிக எளிமையாக அருமையாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான், ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம் போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த வகுப்பிற்கு பின் 30 வருடங்கள் இளமையானதைப்போல உணர்கிறேன். நாட்டின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதர்கள், என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.
சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த ஈஷா யோகா வகுப்பு என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. இந்த வகுப்பு எனக்கு முடிவற்றதொரு பயணத்தை நோக்கிய மாபெரும் படியாக அமைந்தது.
இன்றைய உலகில் அமைதியை நிலைநாட்டும் மனிதரா சத்குரு? ஆம், ஆனால் அது மேலோட்டமான ஒரு வாக்கியம் மட்டும்தான். உண்மையில், வாக்கியங்கள் தாண்டி, அன்பு தாண்டி, வார்த்தைகள் தாண்டி, ஏன் ஏக்கத்தையும் தாண்டி, காலத்திற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றிற்கான நுழைவாயிலாய் சத்குரு இருக்கிறார்.
தெரியவேண்டிய அனைத்துமே உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை இவ்வகுப்பு அழுந்தச் சொல்கிறது. என்னுடைய 25 கால தொழில் வாழ்க்கையில் இத்தனை அழகானதொரு வகுப்பில் நான் பங்கேற்றதில்லை. இவ்வகுப்பு தனிமனித வளர்ச்சி, தலைமை பொறுப்புணர்வு மேம்பாடு ஆகியவற்றை இன்னும் ஆழமாக உணர வழிசெய்கிறது.
மன அழுத்தம் ஒரு பாதிப்பாக இல்லாமல் அன்றாட வாழ்வை நிதானமாக, தெளிவாக அணுகும் திறனை சத்குரு வழங்கும் கண்ணோட்டமும் பயிற்சிகளும் வழங்குகிறது. என் வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அமைதியாக, நிதானமாக அதை எதிர்கொள்ளும் என் பக்குவம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
நீங்கள் மட்டும் தயாராக இருந்தால், அனைத்திற்கும் உயரிய இந்த பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் உள்-புத்திசாலித்தனத்தை தட்டி எழுப்பும் ஒரு கருவியாக இந்த ஈஷா யோகா செயல்படும்.
நான் எதைத் தொலைத்தேனோ அதை மீண்டும் பெற்றுவிட்டேன். இப்போது அனைத்தும் புரிகிறது. எத்தனை வெற்றிகள், விருதுகள், பணம், உறவுகள் கிடைத்தாலும் அவை எதுவும் கொடுக்க முடியாத மிக ஆழமான அனுபவத்தை இது எனக்குக் கொடுத்திருக்கிறது. இவ்வுலகில் சத்குரு வாழும் அதே நேரத்தில் நானும் வாழ்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்
நான் ஆறு மாதங்களுக்கு முன்பு ஷாம்பவி மஹாமுத்ரா (ஈஷா யோகா) பயிற்சியை மேற்கொண்டேன், தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஆரோக்கியம், மகிழ்ச்சி, உடல் மற்றும் மன நலனை தேடுகின்ற அனைவருக்கும் இது ஒரு அற்புதமான கருவியாகும். ஆன்மீக தேடல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய வேண்டும், மேலும் நீங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெறுவீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
இந்த வகுப்பு முழுமையானதாக இருக்கிறது. மிக எளிமையாக அருமையாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான், ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம் போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது. இந்த வகுப்பிற்கு பின் 30 வருடங்கள் இளமையானதைப்போல உணர்கிறேன். நாட்டின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதர்கள், என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.
ஈஷா யோகா ரிட்ரீட்
ஈஷா யோகா ரிட்ரீட் வகுப்பு, உங்கள் வாழ்வை உங்களுக்கு வேண்டியவாறு நீங்களே உருவாக்கிக் கொள்ளத் தேவையான கருவிகளையும், தீர்வுகளையும் வழங்கும்.
Uyirnokkam
Uyirnokkam is a simple yet powerful yogic practice designed by Sadhguru to make our body, mind, emotions, energies, and the five elements within us function for our wellbeing.
சூர்ய சக்தி யோக வீரா
யோகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம், மக்கள் ஆரோக்கியத்துடனும், முழுமையான அளவில் வாழ்வதற்கும் ஆற்றல் அளிப்பதன் முக்கியத்துவத்தை, இந்த குரு பௌர்ணமியன்று சத்குரு வலியுறுத்தினார்.