Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

உயிரென்னும் பூ மலரும்

About the Book

தியானலிங்கம்

தியானலிங்கம் ஆன்ம சக்திக்கான விதைகளின் அருட்களஞ்சியம். திறந்த மனதோடு தியானலிங்கத்தின் முன்னிலையில் அமர்ந்தாலே போதும். அது தாங்கி நிற்கும் ஞான விதைகள் நம் உயிரினில் விழுந்து விருட்சமாய் வளரும். ஒவ்வொரு உயிரிலும் பூ மலரும்.

More Like This