About the Book
பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, துன்பம், கர்மவினை மற்றும் உள்நிலை பயணம் என பல்வேறு அம்சங்கள் குறித்து சத்குரு தனது ஆழமிக்க பார்வைகளை இதில் முன்வைக்கிறார். குறிப்பாக, உடல் இல்லாத உயிர்கள், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணங்கள் என பல மறைஞான விஷயங்களை ஞானியின் பார்வையில் அறியும்போது, ஆன்மீகத் தேடுதலை ஆழப்படுத்துவதாக அமைகிறது.