
About the Book
உலக அமைதி, உலக அமைதி என மனிதர்கள் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், அதற்கான உறுதியான தீர்வினையும், இதுவரை அது நிகழாமலே இருந்ததற்கான நிதர்சனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் சத்குரு அவர்கள், தனிமனித அமைதியே உலக அமைதிக்கான உத்தரவாதம் என்பதையும், சாத்தியம் என்பதையும் உறுதிபட எடுத்துரைக்கிறார்.
