About the Book
படைப்பின் மூலத்துடன் தொடர்பு வந்துவிட்டால், வாழ்க்கையின் வெளிப்புற ஏற்றத்தாழ்வுகள், உங்களுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாது.
படைப்பு எதற்காக என்று என்னிடம் கேட்காமல், இதனைக் கடந்து செல்வது எப்படி என்று கேட்டால், இதற்கு என்னிடம் வழி இருக்கிறது. இதைக் கடந்து போவதற்கான தெளிவான பாதை உள்ளது. ஆனால், 'ஏன்?' என்று கேட்டால், என்னால் உங்களுக்குக் கதைதான் சொல்லமுடியும். அந்தக் கதை உண்மையாக இருந்தாலும், உங்களுடைய அனுபவத்தில் அது ஒரு கதைதான். இல்லையா?
More Like This