About the Book
ஆசைப்படுவதே குற்றம் என்று பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை தகர்த்தெறிந்து, ஆசையே வாழ்வின் அடிப்படை என்று உணர்த்துவதோடு, பேராசைப்படும் மனிதர்களுக்கே வாழ்க்கையின் பெரிய இலக்குகளை அடையும் சாத்தியம் உண்டென்பதை புரிய வைக்கும் புத்தகம் இது.
This book is also available in: English