Login | Sign Up
logo
Inner Engineering
Login|Sign Up
Country
Also in:
English
ஊட்டமும் பரிவும் தருவது தாயின் மடி.
நேசமும் இன்பமும் தருவது காதலர் மடி.
கருணையும் விடுதலையும் அருள்வது குருவின் மடி.

குருவின் மடியில் என்பதன் ஆழமான பொர

சிறப்பம்சங்கள்

சத்குரு வழிநடத்தும் சக்தி மிகுந்த தியானங்கள்

உச்சபட்ச பேரானந்தத்தை உணர்ந்திடுங்கள்

தீவிரமான கேள்விகளுக்கு சத்குருவிடம் பதிலை பெறுங்கள்

சத்குரு முன்பு அமர்ந்த அந்த க்ஷணம் என் வாழ்வையே மாற்றியது. காரணம் புரியாமலேயே கண்களில் கண்ணீர் பெருகியது. அது ஒரு மாயாஜாலம் போல இருந்தது. நம்மோடு வாழும் ஒரு குருவுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அப்போது உணர்ந்தேன். சத்குருவின் இருப்பில் இருந்த அந்த சில மணித்துளிகள், என் வாழ்க்கையை முயற்சி ஏதுமின்றி தெளிந்த நீரோடையைப் போல மாற்றியது. உயிருள்ள ஒரு குருவின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என்றென்றும் சத்குருவிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

- சுந்தர்

பொதுவான கேள்விகள்

உதவிக்கு