Pongal Quotes in Tamil: பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் இந்த குருவாசகங்கள் நம்முடைய பழைய சுமைகளை உதிர்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகுக்கிறது

பொங்கல் திருவிழா குறித்த சத்குருவின் வாசகங்கள் (Pongal Quotes in Tamil)


Subscribe
தொடர்புடைய பதிவுகள்:
பொங்கல் கொண்டாட்டம்... நன்றியுணர்வின் திருவிழா!
பொங்கல் திருவிழா தமிழ் மக்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் நிறைவைக் குறிக்கும் போகிப் பண்டிகையின் நோக்கம், பொங்கல் விழா விவசாயிகளுக்கும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியத்துவம் பெறுவதன் காரணம் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை!
மாட்டுப் பொங்கல் விழா எதற்காக?
இது வரை நம் சிந்தனைக்கு எட்டாத, புதிய பார்வையில் சத்குரு எடுத்துக்கூறும் கருத்துக்கள் மாட்டுப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணரவைப்பதுடன், நம் வாழ்வில் எல்லா உயிர்களையும் நம்முடன் அரவணைத்துச் செல்லும், மறந்துபோன நம் பண்பாட்டை மீட்டெடுப்பதாகவும் உள்ளது.
காணும் பொங்கல் சொல்லும் செய்தி
பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும்பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.


