ஈஷா யோக மையத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறக்கூடிய தீவிரமிக்க ஒரு தியான நிகழ்ச்சியான சம்யமா பற்றி ஒரு பங்கேற்பாளர் கேள்வி எழுப்புகிறார்: "சம்யமா கர்மாவைக் கரைக்க உதவுகிறது என்று நான் கேள்விப்பட்டேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது, மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க அது உதவுகிறதா?" இதற்கு சத்குருவின் பதிலை படித்தறியும்போது சம்யமா எப்படிப்பட்ட ஒரு சாத்தியம் என்பது புரியவருகிறது.