‘தூக்கமே வரல' என புலம்புபவர்கள் ஒருபக்கம், வருகின்ற தூக்கத்தை ஓரம் வைத்துவிட்டு முகநூலிலும், ஓடிடி தளங்களிலும் கண்கள் சிவக்க களித்திருப்பவர்கள் ஒரு பக்கம் என, தூக்கத்தை துச்சமாய் எண்ணுகிறது தற்போதைய டிஜிட்டல் உலகம். சிலர் சீக்கிரமே தூங்கச் சென்றாலும் ஆழமான தூக்கத்திற்குள் செல்லாமல் தவிக்கிறார்கள். நல்ல தூக்கம் வருவதற்கும், அற்புதமான உணர்வுடன் எழுந்திருப்பதற்கும் சத்குரு வழங்கும் டிப்ஸ்களை தொடர்ந்து படித்தறியுங்கள்.