1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. கோபம் ஏன் வருதுன்னு தெரியுமா?

கோபம் ஏன் வருதுன்னு தெரியுமா?

கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, கோபம் என்பது நாம் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். கோபம் ஒரு பிரச்சனையாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாததுதான் என்பதை நமக்கு அவர் புரியவைக்கிறார்.

video

May 14, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
உங்கள் வீடு சக்திவாய்ந்ததாக மாற வேண்டுமா?
சத்குரு சந்நிதி சங்காவில் அங்கமாவதன் மூலம் ஒருவர் தங்கள் வீட்டை கோவிலாக எப்படி மாற்ற முடியும் என்பது பற்றி சத்குரு கூறுகிறார். சத்குரு சந்நிதி என்பது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு உருவமாகும். இது ஒருவரின் வீட்டை உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இடமாக மாற்றுகிறது. அருள் அதிர்வுகளை பிரதிபலிக்கும் இது, ஓர் அருட்சூழலை உருவாக்குகிறது. ஒருவரின் வீட்டிற்குள் சந்நிதியைப் பிரதிஷ்டை செய்வதென்பது, ஆன்மீகப் பாதையில் ஒருவரின் முன்னேற்றத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் சந்நிதி பராமரிக்கப்பட்டால், அதன் எல்லைக்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில், ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சத்குரு சந்நிதி வழங்குகிறது.
May 7, 2024
video  
பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!
நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்காலத்தில் அதிகமாகப் பரவும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு துணைபுரியும் எளிமையான மற்றும் திறன்மிக்க இயற்கை வழிமுறைகளை சத்குரு பகிர்கிறார். தான் அமெரிக்காவில் இருந்தபோது, காய்ச்சல் அதிகமாக பரவிய ஒரு சூழலில், தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவிய ஒரு எளிய விஷயத்தைப் பற்றியும் சத்குரு இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
May 3, 2024
video  
கொடுமைப்படுத்தும் கணவனை எப்படி கையாள்வது?
சுயநல நோக்குடன் சுரண்டும் உறவுகளைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, தியானம் என்பது மற்றவரைச் சரிசெய்ய முயற்சிப்பதை விடுத்து, நம் வாழ்விலும் நம் குடும்பத்திலும் கொண்டுவரக்கூடிய ஒரு முக்கியமான தன்மை என்பதை விளக்குகிறார். தியானம் என்பது, நாம் பிரச்சனையின் மூலகாரணமாக இல்லாமல், நாம் எங்கிருந்தாலும், நாமே ஒரு தீர்வாக இருப்பதாகும்.
Apr 28, 2024