உங்களுக்குள் இருக்கும் தெய்வீகம் வெளிப்பட அனுமதித்தீர்கள் என்றால்,ஆனந்தமாக இருப்பது ஒன்றே உங்களுக்கு வழி ஆகும்.அனைத்து தீமைகளுக்கும் எதிராக ஆனந்தமே உங்கள் காப்பாகும்.தொடும் அனைத்தும் ஆனந்தமாய் மாறும் நிறைவை நீங்கள் உணர்வீர்களாக! மனமார்ந்த அன்பும் அருளும்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!