எப்போதாவது ‘நான் எதற்கும் பயனில்லாதவன்’ என்று உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது உங்களால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைத்திருக்கிறீர்களா? உயிரின் மதிப்பு அதன் பயன்பாட்டில் இல்லை, மாறாக அதன் அழகு, உயிரோட்டம் மற்றும் தீவிரத்தில் தான் உள்ளது என்று சத்குரு விளக்குகிறார்.