பலனை எதிர்பார்க்காமல், செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதே கீதை உணர்த்தும் பாடம் என்கிறார் சத்குரு. இலக்கின் மீது மட்டுமே கவனத்தை வைப்பது, தற்போது செய்யும் செயலின் திறனைக் குறைத்துவிடும். அதனால், இலக்கை நோக்கிய கற்பனைகளைத் தவிர்த்து, நிகழ்கால செயலில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுங்கள். பகவத் கீதையின் சுவாரஸ்யமான மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ள, கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்!