"ச்சே.. நானா அப்படி செஞ்சேன்..", "ஏன்தான் அப்படி நடந்துகிட்டேனோ..", கடந்த காலத்தில் செய்துவிட்ட தவறுகள் நினைவுக்கு வந்தாலே பலருக்கும் வலியை தருகிறது. இந்த வேதனையிலிருந்து வெளிவரும் வழி என்ன என்று ஒருவர் சத்குருவிடம் கேட்க, தன் இயல்பான நகைச்சுவை உணர்விலிருந்து சற்றும் விலகாமல், அதேசமயம் கடந்தகாலத்தின் வருத்தத்திலிருந்து வெளிவரும் வழியையும் காட்டுகிறார் சத்குரு.