பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பாரம்பரியத்தில் குரு பௌர்ணமி கொண்டாடப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது. முதல் குருவான ஆதிகுரு சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறியதில் துவங்கி, கௌதம புத்தர் அவரின் சீடர்களுக்கு கொடுத்த போதனை மற்றும் இந்த காலகட்டத்தில் சாதகர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் என குரு பௌர்ணமி பற்றிய சுவாரஸ்யமான கதைகளை சத்குரு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.