கோவில், தெய்வசக்தி என நேர்மறையான சக்திகள் நல்வாழ்வை வழங்குவதற்காகவே இருக்க, மறுபுறம் பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று சொல்லப்படும் எதிர்மறை ஆற்றலை பிரயோகிப்பதும் பரவலாக பேசப்படுகிறது. செய்வினை உண்மையாகவே செயல்படுமா? மற்றவர்கள் நமக்குச் செய்யக்கூடிய செய்வினை குறித்துக் கூறும் சத்குரு, அதை அகற்றுவதற்கான எளிய வழிமுறையையும் இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.