உணவு, நீர், காற்று என இயற்கையின் எந்தவொரு அம்சத்துடனும் தொடர்பு கொள்ளாமல் வாழும் நிலையை அடைந்த ஒருவரே சித்தர் என்பதை சத்குரு விளக்குகிறார். சத்குரு ஸ்ரீ பிரம்மா அவர்கள் எவ்வாறு இந்த அசாதாரண ஆற்றலை தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதையும் இந்த பதிவின் மூலம் அறிந்திடுங்கள். ஆன்மீகம் தொடர்பான சத்குருவின் மேலும் பிரத்யேகமான காணொளிகளுக்கு சத்குரு எக்ஸ்க்ளூசிவில் இப்போதே இணைந்திடுங்கள்: https://sadhguru.co/exclusive
video
Jun 13, 2025
Subscribe