படைப்பிற்கே மூலமான சக்தியுடன் தொடர்பில் இருக்கும்போது, அந்த சக்தியிடம் எனக்கு, அது வேண்டும் இது வேண்டும் என்று, கேட்பது சரியா? இல்லை, அந்த சக்திக்கு எல்லாமே தெரியும். அது என்ன செய்தாலும் சரிதான் என்று விட்டு விடுவது சரியா? எது சரி என்று சத்குரு விளக்குகிறார்.
video
Jul 19, 2025
Subscribe