‘ஷிவா’ என்றால் ஒன்றுமில்லாத தன்மை என்கிறோம். ஒன்றுமில்லாத தன்மை எப்படி ஒரு யோகியாக அமரமுடியும்? இப்படியான காரண அறிவின் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை! சிவனை ஏன் ஆதியோகி என அழைக்கிறோம்... வீடியோவில் அறியலாம்!

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

தன்னார்வலர்கள் மூலம் பேருந்து வசதி: 83000 83111

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR