Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
வாழ்க்கை நிகழ முழுமையாக அனுமதித்தீர்கள் என்றால், தீவிரம் அடைவீர்கள். இந்த தீவிர நிலையில், உங்கள் முழு திறனில் இருப்பீர்கள்.
பகுத்தறியும் புத்தியின் மூலம், பிழைப்பு நடத்துவது எப்படி என கற்றுக்கொள்ள முடியும். பக்தியின் மூலம், நீங்கள் ஒரு உயிராக மலர்வது எப்படி என உணர முடியும்.
தேடலில் உண்மையாக இருக்கும் ஒருவர் எப்போதும் தன் குருவை கண்டு அடைவார்.
தியானம் என்பது செய்யப்படும் செயல் அல்ல - அது நறுமணம் வீசும் ஒரு பூ மலர்வதை போன்றது.
உணர்வுகளில் உராய்வை உருவாக்கும்போது, வெறுப்பாக மாறுவீர்கள். உங்கள் உணர்வுகளில் அருளை உருவாக்கினால், அன்பாக மாறுவீர்கள்.
எண்ணங்களும், உணர்வுகளும் நம் விழிப்புணர்வில் வந்துவிட்டால், வாழ்க்கையை மகத்தான விதத்தில் நாம் உருவாக்க முடியும்.