1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. 156 ஏக்கர் மரங்கள்! காடு வளர்ப்பில் கலக்கும் டாக்டர் | cauvery calling

156 ஏக்கர் மரங்கள்! காடு வளர்ப்பில் கலக்கும் டாக்டர் | Cauvery Calling

விவசாயத் தொழில் என்றாலே நஷ்ட தொழில் என கூறுபவர்களுக்கு விவசாயத்தில் லாபம் பார்க்கும் சுலமான வழி வேளான் காடு வளர்ப்பு என கூறுகிறார் டாக்டர். துரைசாமி. திருச்சி அருகே உள்ள தம்மம்பட்டியில் 150 ஏக்கர் வேளான் காடு வளர்த்த சாதனை விவசாயி இவர். மரப் பயிர் மூலம் தனது வருமானம் அதிகரித்த அனுபவத்தை மற்ற விவசாயிகளுக்கு இந்த காணொலியில் பகிர்கிறார்.

video

Aug 7, 2019


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024