1. Home/
  2. Wisdom/
  3. Audio/
  4. மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

audio

Oct 15, 2021


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
audio  
Breakup ஏன் நடக்குது தெரியுமா? | Why Breakups Happen? | Sadhguru Tamil
உண்மையான காதலை எப்படி கண்டுபிடிக்கறது? காதலுக்கும் ரிலேஷன்ஷிப்புக்கும் என்ன வித்தியாசம்? காதல், அன்பு இந்த உணர்வுகள்லாம் ஒரு மனுஷனுக்கு எவ்ளோ முக்கியம்? இந்த கேள்விகளுக்கு மட்டுமில்ல, ஒரு இனிமையான நிலையில வாழறது ஒரு மனிதனுக்கு எவ்ளோ முக்கியம் அப்டீங்கறதை பத்தியும் சத்குரு இந்த வீடியோல விளக்குறாங்க.
Feb 17, 2022
audio  
தியானம் மனதை மென்மையாக்குவதற்கா?
கண்கள் மூடி அமர்ந்துவிட்டாலே தியானம்தான் நிகழ்கிறது என்ற பொதுவான பார்வை உள்ளது. அதுபோல தியானம் மனதை செம்மைப்படுத்தும், மென்மைப்படுத்தும் போன்ற பற்பல கருத்துக்களும் உலாவருகின்றன. ஆனால், தியானம் என்பது உண்மையில் என்ன என்பதை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் சத்குரு புரியவைக்கிறார்!
Oct 15, 2021
audio  
தலைவனாக இருப்பது எப்படி?
"'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" ஆடியோவில் , நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் ஆடியோவில் கேட்கலாம்!
Sep 20, 2021