நம் நாட்டில் பல சக்திவாய்ந்த இடங்கள் மலைகளின் மேல் அமைந்துள்ளன. மலைகளுக்கு யாத்திரை மேற்கொள்வது இப்போதும் வழக்கத்தில் உள்ளது. மலைகளில் என்ன இருக்கிறது? அங்கே ஞானிகள் சேர்த்து வைத்தது என்ன? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் இதுபற்றிக் கேட்டபோது, மலைகள் ஞானப் பொக்கிஷமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
Subscribe