ஆடிப் பெருக்கு திருநாளின் மகத்துவத்தை எடுத்துரைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் சத்குரு. மேலும், காவேரி நதியை மீண்டும் பொங்கிப் பெருகி நடையிடச் செய்வதற்கான ஓர் இயக்கமான காவேரி கூக்குரலுக்கு, இளைஞர்கள் எவ்விதத்தில் துணைநிற்க முடியும் என்பதையும் கூறுகிறார்.
Subscribe