முன்பெல்லாம் 10,12 என பிள்ளைகளைப் பெற்றார்கள். ஆனால், இப்போதோ ஒன்றிரண்டுதான் பெறுகிறார்கள். ஆனாலும் மக்கள் தொகை பெருகுகிறது! மக்கள் பெருக்கத்தால் பலவித பாதிப்புகளையும் நாம் சந்திக்க நேர்கிறது. இது எதனால்? சத்குருவிடம் பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள், இந்தக் கேள்வியை ஆதங்கத்துடன் முன்வைக்க, அவருக்கு சத்குரு அளிக்கும் பதில், நாம் எல்லோருக்கும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.