பிறர் செய்த தீங்கிற்கு அவர்களைப் பழிக்குப் பழி வாங்கி விட வேண்டும் என்பதுதான் பலரும் கோபத்தில் எடுக்கும் முடிவு. பழிவாங்க நினைப்பது எப்படிப்பட்ட பாதிப்பை நமக்குள் ஏற்படுத்தும் என்பதை இந்த வீடியோவில் சத்குரு விளக்கும்போது, மனம் செய்யும் முட்டாள்தனம் புரிகிறது. வீடியோ இங்கே உங்களுக்காக!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.