ஒருவரை குருவாக ஏற்று தீட்சை பெற்றுவிட்டு, அதன்பின்னர் வேறொரு குருவிடம் செல்வதும் அவரிடம் தீட்சை பெறுவதும் முறையற்ற செயல் என்று சிலர் குற்ற உணர்ச்சியை உண்டாக்கிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன? சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்.
Subscribe