மரம் நடுவது சுற்றுச்சூழல் காப்பதற்காக என சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், மரம் நடுவது மனித நலத்திற்காக என்பது பெரும்பாலோனோர்க்குப் புரிவதில்லை. மரங்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன என்பதையும், புழு-பூச்சிகளும் கூட மனித இனம் நீடித்தருக்க எவ்வளவு அவசியமானது என்பதையும் சத்குரு வீடியோவில் எடுத்துரைக்கிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.