அமைதியாக வீட்டில் உட்கார்ந்திருப்பதே பெரும் பிரச்சனையாக தற்போது பலருக்கும் தோன்றுகிறது. வெளியில் வாகனங்களின் சப்தங்கள் முற்றிலும் நின்றுவிட்ட போதிலும், தங்களின் உள்நிலையில் இரைச்சல் அதிகரிப்பதாக உணரும் ஒரு நபராக நீங்கள் இருந்தால், இந்த வீடியோவில் சத்குரு வழங்கும் பதில் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
Subscribe