தியானலிங்க பரிக்கிரமத்தில் பக்தியில் பித்துநிலையை எட்டிய யோகிகளின் திருவுருவங்கள் நிறுவப்பட்டதன் காரணம் குறித்து பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் ஆர்வத்துடன் கேட்டபோது, காரண அறிவுடன் மட்டுமே வாழும் வாழ்க்கை எத்தகைய கொடுமை என்பதை எடுத்துரைத்து, பக்தியின் உன்னதத்தை விளக்குகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.