'ஆண்டாள்-அழகர்; சொக்கர்- மீனாட்சி; சீதா-ராமச்சந்திரமுர்த்தி' இப்படி, கடவுள்களுக்கும் நாம் கல்யாணம் செய்துவைத்து கோயில்களில் அழகு பார்க்கிறோம். இதற்குப் பின்னால் ஏதும் விஞ்ஞானமோ அல்லது காரணமோ உள்ளதா? சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது என்ன கூறினார் என்பதைத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.