இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களையும் தழுவும் ஒரு விஷயம் - இறப்பு! இறந்த உயிருக்கு கர்ம காரியம் செய்வது நம் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ள ஒரு பழக்கம். இத்தகைய கர்ம காரியங்களை எந்த வயதினருக்கு எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்றும் அதன் தாத்பர்யத்தை பற்றியும் சத்குரு விளக்குகிறார்.
Subscribe