நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகளாக இருந்தாலும், எல்லா நேரமும் நாம் நினைப்பது போலவே வாழ்க்கை சூழ்நிலைகள் இருப்பதில்லை. ஆனால் தங்களை புத்திசாலிகள் என நினைப்பவர்கள்தான், சூழ்நிலைகள் எப்படி உள்ளதோ அப்படிப் பார்க்காமல், எப்போதும் அதனோடு போராடுகிறார்கள். 'வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனைகள் என்பதேயில்லை சூழ்நிலைகள்தான் உள்ளன' இந்த உண்மையை, ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்து புரியவைக்கிறார்.
Subscribe