டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் குழந்தைகளின் பிரதிநிதியாக இங்கே ஒரு பெண் குழந்தை, "என் பெற்றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று உருக்கமாக சத்குருவிடம் கேட்க, இதற்கு சத்குரு தந்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கலாம்...

கருணைக்கு பேதமில்லை

குறிப்பு: இந்த வீடியோவின் முழுப் பதிவும் 'கருணைக்கு பேதமில்லை' என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது.

நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.