நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் கல்வி முறை குறித்து பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பு குறித்தும், நம் நாட்டில் குலத் தொழில் வளர்ந்து வந்ததற்கான காரணம் குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு.