சிவன் கோயில்களில் நந்தி தேவன் எனப் போற்றப்படும் காளையின் ரூபம் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த காளைக்கும் சிவனுக்குமான வாழ்வியல் சார்ந்த தொடர்பு என்ன என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, நந்தி புரிந்துகொண்டுள்ள தன்மையை நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறார்.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்! Sadhguru Appஐ டவுண்லோடு செய்து, சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள், தினசரி குருவாசகங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், மேலும் பலவற்றை பெறுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கிறது.