நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? விளக்குகிறார் சத்குரு.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்! Sadhguru Appஐ டவுண்லோடு செய்து, சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள், தினசரி குருவாசகங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், மேலும் பலவற்றை பெறுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கிறது.