பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம், தான் கடம் வாசிக்கும்போது, ஒருசில கணங்கள் தியானத்தை உணர்வதாக சத்குருவிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்படியானால் உண்மையில் இசையின் மூலம் தியான நிலையை அடைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்த ஆடியோ.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவுடன் தொடர்பில் இருங்கள்! Sadhguru Appஐ டவுண்லோடு செய்து, சத்குருவின் கட்டுரைகள், வீடியோக்கள், தினசரி குருவாசகங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், மேலும் பலவற்றை பெறுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கிறது.