நம் கலாச்சாரத்தில் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் மூன்று அடிப்படை சக்திகளின் அம்சங்களாக பிரம்மன், விஷ்ணு, மகேஷ்வரன் ஆகிய மும்மூர்த்திகளும் போற்றப்படுகிறார்கள். இதுகுறித்த விஞ்ஞானப் பூர்வமான பார்வையுடன், தனது உள்ளார்ந்த ஞானத்தை சத்குரு நம்முடன் பகிர்கிறார்.