ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையைக் கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது. இந்த இரவு முழுவதும் கண்விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல் நலம் மற்றும் ஆன்ம நலனுக்கு மிகவும் உகந்தது.
காணொளியைக் காணுங்கள்
உள்நிலையில் வெடித்தெழச் செய்யக்கூடிய சத்குரு வழங்கும் தியானங்கள் மற்றும் பிரபல கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளோடு, இரவு முழுவதும் கோலாகலமாக மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
A powerful video imaging show depicting the origin of yoga.
ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு மஹாசிவராத்திரி மிக முக்கியமான இரவாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்களும் தம் வாழ்வில் வளர இந்நாள் பெரும் துணையாக இருக்கும்.
மஹாசிவராத்திரி இரவன்று இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல்நோக்கி எழச் செய்கிறது.
இரவுமுழுவதும் ஓர் உற்சாகக் கொண்டாட்டம், ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி நிகழ்கிறது, உள்நிலை பரிமாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த இடம்.
அன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க, சக்திமிக்க தியானங்களில் பங்கேற்க, இணையதளத்தில் இணைந்திடுங்கள்.
முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் நேரலை ஒளிபரப்பு.
பிரபலமான இந்திய கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நேரலையில் காணுங்கள்
Hindustani Classical Vocal
by Jayateerth Mevundi
Carnatic Flute
by Shashank Subramanyam
Odissi
by Madhavi Mudgal's Dance Group
சத்குரு அவர்களால் மஹாசிவராத்திரி தினத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் ருத்ராட்சம், இலவசமாக வழங்கப்படுகிறது. சிவனின் அருளை இல்லத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை வீட்டிலிருந்தபடியே இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.
Contribute towards Mahashivratri activities and Maha Annadanam (offering of food) to thousands of devotees during the auspicious time of Mahashivratri. Every donation, small or large, can make a big difference!
மகத்தான சாத்தியங்களின் இரவான மஹாசிவராத்திரிக்கு உங்களை திறந்தநிலையில் வைத்துக்கொள்ள, மஹாசிவராத்திரி சாதனா ஒரு சக்திவாய்ந்த பயிற்சியாக இருக்கிறது. ஏழு வயதுக்கு மேற்பட்ட எவரும் இதில் கலந்துகொள்ள முடியும்.