மஹாசிவராத்திரி – உற்சாகமாய் இரவு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த தியானங்கள், பிரபலமான கலைஞர்களின் பிரமிக்க வைக்கும் இசை நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்தத் திருவிழாவில் இணையவழி மூலம் இந்த வருடம் இணையுங்கள்.
நன்னாளாம் மஹாசிவராத்திரியின் சுபமான இரவு வேளையில் பெரும் நற்பயனை பெற சூரியன் மறையும் அந்தி நேரம் தொடங்கி அடுத்த நாள் விடியல் வரை (உங்கள் நேர மண்டலத்தின் படி) இரவு முழுவதும் முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக வைத்து விழித்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் இந்திய நேரப்படி (IST) வழங்கப்பட்டுள்ளது.
மாலை 6:10
பஞ்சபூத கிரியா
மாலை 6:40
லிங்கபைரவி மஹா ஆரத்தி
இரவு 10:50
சத்குரு சொற்பொழிவு மற்றும் நள்ளிரவு தியானம்
நள்ளிரவு 12:50
ஆதியோகி திவ்ய தரிசனம்
நள்ளிரவு 01:30
சத்குரு சொற்பொழிவு மற்றும் கேள்வி-பதில், சம்போ தியானம்
பின்னிரவு 3:35
பிரம்ம முகூர்த்த மந்திரம்
இரவு முழுவதும்
தொடரும் நிகழ்ச்சிகள்