15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார்.
பத்ரிநாத் கோயிலின் புராணக்கதையைக் கூறும்போது, சிவன் மற்றும் பார்வதி எப்படி அவர்களின் வீட்டிலிருந்து விஷ்ணுவின் தந்திரத்தால் வெளியேற்றப்பட்டனர் என்பதை சத்குரு… Goto page