 சிவன் மற்றும் அவரது குடும்பம்
சிவன் மற்றும் அவரது குடும்பம்சிவனின் தலையில் முடியப்பட்ட கொண்டையிலிருந்து கங்கை பாய்வது, சதி மீது சிவனின் காதல், பார்வதியுடன் அவரது திருமணம், விநாயகரின் பிறப்பு, மேலும் பலவற்றைப் பற்றிய புராணக்கதைகளை தனது ஆழமிக்க வார்த்தைகளால் நம் கண்முன் நிறுத்துகிறார் சத்குரு.