பிப்ரவரி 26, 2025 அன்று நிகழவிருக்கும் மஹாசிவராத்திரி திருவிழா, கோவையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்தில், உள்நிலையில் வெடித்தெழச்செய்யும் தியானங்கள், சவுண்ட்ஸ்ஆஃப் ஈஷா மற்றும் பிற புகழ்பெற்ற கலைஞர்கள் வழங்கும் மனங்கவரும் இன்னிசை நிகழ்ச்சிகளுடன் இரவு முழுக்க ஓர் உற்சாகத் திருவிழாவாகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது..
சத்குருவின் முன்னிலையில் வானுலக கொண்டாட்டங்களைப் போல நிகழும் இந்த உற்சாகத் திருவிழா, இந்த இரவின் அளப்பற்ற ஆன்மீக சாத்தியங்களைத் திறந்து கொடுகிறது.
புகழ்பெற்ற கலைஞர்களால் வழங்கப்படும் இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உங்களை மாஹாசிவராத்திரி இரவு முழுவதும் விழிப்புடனும் துடிப்புடனும் இருக்கச் செய்கிறது. இதன்மூலன் இந்த நல்லிரவு வழங்கும் சாத்தியங்களிலிருந்து நீங்கள் மகத்தான பலன் பெற முடியுன்.