துடிப்பான ஒரு உடல்
சமநிலையான, கூர்மையான மனம்
நெருப்பாய் எரியும் பித்தனின் இதயம்
வாழ்வை விளையாட்டாக்கும்
அற்புதமாக்கும், அழகாக்கும்
அனைத்துக்கும் மேல் முழுமையாக்கும்.