நாம் காலம் காலமாக போரை, வெற்றியை போற்றியுள்ளோம். புகழ்பெற்ற போர் ஏதும் இருந்ததில்லை, போர்கள் என்றாலே உதிரம்தான் ஓடும். நம் மனிதத்தன்மையை புறந்தள்ளினால் மட்டுமே போர் புகழ்தர முடியும். வருங்காலத்தின் குழந்தைகள் வேறுவிதமாக பண்படுத்தப்பட வேண்டும்.