இவ்வருடம், பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் நலன் கருதி, பலத்த தாக்கம் ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலிலும் ஆன்மீகத்திலும் விழிப்புணர்வு கொண்ட மக்களை ஒன்றிணைக்க நாம் விரும்புகிறோம். விழிப்புணர்வான உலகினை உருவாக்க எம்முடன் இணைந்திடுங்கள்.

அன்பும் அருளும்,

சத்குரு