கூலானது - ஆம். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள்

தகிக்கும் கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும் சௌகரியமாகவும் இருக்க

இந்த கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துகின்றனர்.

புவி வெப்பமடையும்போது கூலாக இருப்பது அத்தியாவசியமானது.