இந்திய கலாச்சாரம்

ஒரு புதிய தரிசனத்தைப் பெற விரும்புகிறீர்களா? கட்டுரைகள், வீடியோக்கள், குருவாசகங்கள், ஆடியோ பதிவேற்றங்கள் மற்றும் பலவற்றின் மூலம் சத்குருவின் ஞானம் & உள்நிலை பார்வைகளை ஆராய்ந்தறியுங்கள்.

article  
மஹாபாரதம் பகுதி 73: பரீட்சித் பகையும் பழிதீர்த்த நாகர்களும்
கிருஷ்ணரும் பாண்டவர்களும் மறைந்த பின் அர்ஜுனனின் பேரப்பிள்ளையை தங்கள் அரசராகக் கொண்டு புதிய தலைமுறை ஷத்ரியர்கள் அஸ்தினாபுரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் அர்ஜுனனுக்கும் நாகர்களுக்கும் இடையேயான கடந்த கால பகையின் நிழல் அவனது சந்ததிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலமாக இப்போதும் வெளிப்படுகிறது. காலத்திற்கும் தொடரப் போகிறதா இந்த வன்முறை? பழிவாங்கும் இந்த கொடிய சுழற்சியை யார் நிறுத்தப் போகிறார்கள்? எப்போதாவது அமைதி என்ற ஒன்று நிலவுமா?
Oct 4, 2025
Loading...
Loading...
article  
Mar 14, 2025
Loading...
Loading...