மாயாஜாலமான மாடுகள் வெட்டப்படும்போது
வளமான மண் தரிசாகிறது.

அவற்றின் கழிவே நமக்கு ஊட்டமாகிறது.

ஒரு சங்கிலியில் ஒரு இணைப்பைத் துண்டிக்கும்போது,

அந்த சங்கிலி முழுவதுமே சரிந்துவிடக்கூடும்.

இது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டும் கதைதான்.